உலகம் செய்தி

பாகிஸ்தானில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

பாகிஸ்தான் மற்றும் அதன் அண்டைய பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.

சுமார் 80 கிலோமீட்டர் ஆழத்தில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நேற்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது

கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் 4.7, 4.0 மற்றும் அதற்கு மேற்பட்ட அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி