ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் 28 வயதான இளைஞர் மாயம் : இறுதியில் நேர்ந்த துயரம்!

ஆஸ்திரேலியாவில் மாயமான 28 வயதான நபர் சுறாவின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பிரபலமான சர்ஃப் கடற்கரையில் அவர் இறுதியாக அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

அங்கு குறித்த நபர் வெள்ளை சுறாவால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அவசர உதவியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் கூறினார்.

1791 முதல் 27 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் 255 அபாயகரமான சுறா தாக்குதல் பதிவாகியுள்ளமை குறிப்படத்தக்கது.

VD

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!