ஆசியா செய்தி

தாய்லாந்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் 23 வயது பிரிட்டிஷ் இளைஞர் கைது

தாய்லாந்தில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் 23 வயது பிரிட்டிஷ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பக்கிங்ஹாம்ஷையரைச் சேர்ந்த ஜார்ஜ் வில்சன், பாங்காக்கில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் 9.1 கிலோ கிரிஸ்டல் மெத் போதைபொருளுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு வாரங்களாக தாய்லாந்தில் விடுமுறையில் இருந்த வில்சன், சூட்கேஸுக்குள் என்ன இருக்கிறது என்பது குறித்து தனக்கு எந்தத் தகவலும் தெரியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞர் மூலம் வெளிநாட்டினர் குழு ஒன்றிற்கு ஹோட்டலில் போதைப்பொருளை ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி