இந்தியா செய்தி

குஜராத்தில் தொலைபேசி வாங்க மறுப்பு தெரிவித்த கணவர் – 22 வயது பெண் தற்கொலை

குஜராத்தின்(Gujarat) ஆரவல்லி(Aravalli) மாவட்டத்தில், 22 வயது புலம்பெயர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் தொலைபேசி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தைச்(Nepal) சேர்ந்த ஊர்மிளா கானன் ரிஜான்(Urmila Kanan Rijan) என்ற பெண், தனது கணவர் மற்றும் குழந்தையுடன் மொடசாவில்(Modasa) வசித்து வந்தார். இந்த தம்பதியினர் அப்பகுதியில் ஒரு சிறிய சீன உணவு வணிகத்தை நடத்தி வாழ்க்கை நடத்தி வந்தனர்.

ஊர்மிளா தனது கணவரிடமிருந்து புதிய தொலைபேசி கேட்டு வந்தார். நிதி நெருக்கடி காரணமாக, அவர் பலமுறை மறுத்ததால், தம்பதியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தகராறில் ஏற்பட்ட கோபத்தில், ஊர்மிளா பவன்பூர்(Bhavnagar) அருகே உள்ள தங்கள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!