2024 ஜனாதிபதித் தேர்தல் – திருகோணமலை மாவட்ட தபால் வாக்கு முடிவுகள்

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் திருகோணமலை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,
அநுர குமார திஸாநாயக்க 5,480 வாக்குகள்
சஜித் பிரேமதாச 4,537 வாக்குகள்
ரணில் விக்கிரமசிங்க 3,630 வாக்குகள்
அரியநேத்திரன் பாக்கியசெல்வம் 431 வாக்குகள்
நாமல் ராஜபக்ஷ 129 வாக்குகள்
(Visited 19 times, 1 visits today)