இலங்கை

போருக்கு மத்தியில் இஸ்ரேல் செல்ல தயாராகி வரும் 20,000 இலங்கையர்கள்!

இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு மத்தியில் ஏறக்குறைய 20,000 தொழிலாளர்கள் வேலைத் தேடி அங்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை போரையும் மீறி அங்கு செல்லவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியுள்ளதாக தொழிலாளர்களில் ஒருவரான லக்நாத் டயஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 10 மடங்கு சம்பளத்திற்காக அவர்கள் அங்கு பண்ணையாட்களாக செல்ல தயாராகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!