ஆசியா

முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமையை வலியுறுத்தி வங்கதேச தலைநகரில் ஒன்றுக்கூடிய 20000 பேர்!

வங்கதேச தலைநகரில், சொத்துரிமை தொடர்பான சம உரிமைகள் உட்பட, முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமைகளை உறுதி செய்வதற்கான முன்மொழியப்பட்ட பரிந்துரைகளை கண்டித்து, ஒரு இஸ்லாமியக் குழுவின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர்.

முன்மொழியப்பட்ட சட்ட சீர்திருத்தங்கள் ஷரியா சட்டத்திற்கு முரணானவை என்று ஹெஃபாசாத்-இ-இஸ்லாம் குழுவின் தலைவர்கள் தெரிவித்தனர்.

டாக்கா பல்கலைக்கழகம் அருகே 20,000 க்கும் மேற்பட்ட குழு ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர், சிலர் “நமது பெண்கள் மீதான மேற்கத்திய சட்டங்களை வேண்டாம் என்று சொல்லுங்கள், வங்கதேசத்தை எழுப்புங்கள்” என்று வாசகங்கள் கொண்ட பதாகைகளை கைகளில் ஏந்தி இருந்தனர்.

அரசாங்கம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், மே 23 அன்று நாடு முழுவதும் பேரணிகளை ஏற்பாடு செய்வதாக அந்தக் குழு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

(Visited 22 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்