ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் 2 இலகுரக விமானங்கள் மோதியதில் 2 பேர் பரிதாபமாக பலி

ஆஸ்திரேலியாவில் வடக்கு பிரிஸ்பேனில் உள்ள விமான ஓடுதளத்தில் இரண்டு இலகுரக விமானங்கள் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

விமானம் ஒன்றின் விமானி மற்றும் அதில் பயணித்த 60 வயது பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து ஆம்புலன்ஸ் சேவை மற்றும் மாநில பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விமானம் பலத்த சேதம் அடைந்திருப்பதை தொடர்புடைய காட்சிகள் காட்டுகின்றன.

எனினும், மற்றைய விமானம் சேதமடையாததால், விமானி உயிர் தப்பினார்.

இரண்டு விமானங்களும் தனியாருக்குச் சொந்தமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக குயின்ஸ்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!