ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பொலிஸ் சேவையில் விண்ணப்பித்துள்ள 15,000 வெளிநாட்டவர்கள்

குயின்ஸ்லாந்து பொலிஸ் சேவையில் வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்தும் திட்டத்திற்கு கிட்டத்தட்ட 15,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஆண்டுக்கு 500 வெளிமாநில தொழிலாளர்களை 05 ஆண்டுகளுக்கு வேலைக்கு அமர்த்த மாநில பொலிஸாருக்கு கடந்த பெப்ரவரி மாதம் மாநில அரசும், மத்திய அரசும் அனுமதி வழங்கியது.

சிங்கப்பூர் – பிஜி – தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளதாக குயின்ஸ்லாந்து மாநில பொலிஸ் துறையும் அறிவித்திருந்தது.

முதல் அணி ஒக்டோபர் மாதத்திற்குள் பயிற்சியைத் தொடங்க உள்ளது.

குயின்ஸ்லாந்து பொலிஸ் சேவையின் தற்போதைய பற்றாக்குறை இதன் மூலம் விரைவாக சமாளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித