உலகம்

கிழக்கு எத்தியோப்பியாவில் நடந்த ரயில் விபத்தில் 14 பேர் பலி

கிழக்கு எத்தியோப்பியாவில் நடந்த ரயில் விபத்தில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதாகவும், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் இன்று(21) செய்தி வெளியிட்டுள்ளன.

டிஜிபூட்டிக்கு(Djibouti) அருகிலுள்ள எல்லை நகரமான டெவேலில்(Dewele) இருந்து டயர் டாவா(Dire Dawa) நகரத்திற்கு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தபோது, ​​உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 2:00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்ததாக டயர் டிவி தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்ததாகவும், 29 பேர் பலத்த அல்லது சிறிய காயங்களுக்கு உள்ளானதாகவும் உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

(Visited 3 times, 3 visits today)

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்