செய்தி

தான்சானியாவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 13 பேர் பலி

தான்சானியாவின் தலைநகரான டார் எஸ் சலாமில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 80க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு அதிபர் சாமியா சுலுஹு ஹசன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு டார் எஸ் சலாமின் கரியாகூ சந்தையில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.

சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்கும் என்றும், அடக்கம் செய்ய உதவும் என்றும் அதிபர் தெரிவித்துளளார்.

பலவீனமான கட்டுமானத் தரநிலைகள் அல்லது அமலாக்கத்தின் குறைபாடு காரணமாக சில ஆப்பிரிக்க நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!