இலங்கை

இலங்கை- கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் : 12 மருத்துவ பீட மாணவர்கள் கைது

மருதானை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கும் போது குறைந்தது 12 பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருதானை புகையிரத நிலையத்திற்கு அருகில் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களினால் இந்த எதிர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனது.

இன்று முற்பகல், ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு 10 இல் உள்ள டீன்ஸ் வீதியை போக்குவரத்துக்காக பொலிஸார் மூடியிருந்த நிலையில், போராட்டம் காரணமாக டீன்ஸ் வீதி மற்றும் அதனை அண்டிய வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

 

 

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!