ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

சூடானில் முகாம் மீது நடந்த ட்ரோன் தாக்குதலில் 11 பேர் மரணம்

சூடானின் நைல் நதி மாநிலத்தில் உள்ள ஒரு இடம்பெயர்வு முகாமில் நடந்த ட்ரோன் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் நான்காவது முறையாக பிராந்திய மின் நிலையமும் பாதிக்கப்பட்டது.

“ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டது, இரண்டு குடும்பங்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது கூடாரங்களுக்குள் முழுமையாக எரிந்து கிடந்ததைக் கண்டோம்,” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!