இலங்கை செய்தி

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 11 சிறுவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்

கடந்த 24 மணித்தியாலங்களில் 16 வயதுக்குட்பட்ட 11 சிறுவர்கள் பல்வேறு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கபுகொல்லாவ பொலிஸ் பிரிவில் வசிக்கும் 13 வயதுடைய மூன்று சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர்களில் ஒருவரான 52 வயதான விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்ப உறவினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏனைய சம்பவங்கள் கம்புருபிட்டிய, ஹங்கம, வெலிகம, கதிர்காமம், நெல்லியடி, ஹங்கமுவ, கலவான மற்றும் மாத்தறை பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை