செய்தி தமிழ்நாடு

அரசு பேருந்து விபத்து 10 பேருக்கு படுகாயம்

நேற்று இரவு தென்காசியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து தாம்பரம் குரோம்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தபோது கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அருகே உள்ள சிக்னல் போட்டதும் நின்ற மாநகர பேருந்தில் அதன் பிண்னால் வந்து கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து வேகமாக மோதியது இதில் அரசு பேருந்தில் பயணித்த பயணிகள் 10 பேருக்கு காயம் ஓட்டுனருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு.

தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் சென்ற பேருந்து திடீரென விபத்துக்குள்ளானதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

விபத்துக்குள்ளான பயணிகள் அரசு மருத்துவமனையிலும் ஓட்டுநர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

(Visited 16 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி