ஐரோப்பா செய்தி

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல் : 4000 ஹெக்டேர் வனப்பகுதிய நாசம்!

ஸ்பெயினின் இந்த ஆண்டில் முதல் காட்டுத்தீ சம்பவம் பதிவாகியுள்ளது. இதனையடுது;து மக்கள் மற்றும் கிராமவாசிகள் ஆகியோர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

ஸ்பெயினின் கிழக்கு காஸ்டெல்லோன் பகுதியில் 4000 ஹெக்டேர் காடுகள் காட்டுத்தீ காரணமாக அழிந்துள்ளன.

அத்துடன் 1700 கிராமவாசிகள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தீயணைப்பு நடவடிக்கைகளில் 20 விமானங்கள், மற்றும் ஹெலிகாப்டர்கள், 500இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!