செய்தி வட அமெரிக்கா

மெக்சிகோவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் ஏழுபேர் பலி!

மெக்சிகோவில் உள்ள விடுதியொன்றில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் ஏழு வயது குழந்தை உள்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய மெக்சிகோ மாநிலத்தில்  உள்ள சிறிய நகரமான கோர்டாஸரில் அமைந்துள்ள பால்மா ரிசார்ட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் மூன்று ஆண்கள், மற்றும் மூன்று பெண்கள் உள்ளடங்களாக ஏழு வயது குழந்தையும் உயிரிழந்துள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை போதைப்பொருள் கும்பலின் வன்முறை குறித்த பகுதியில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

(Visited 7 times, 1 visits today)

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி