ஆசியா

பிறம்பு விகிதத்தை அதிகரிக்க ஜப்பான் அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை!

ஜப்பானில், குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, இளைஞர்களின் ஊதியத்தை உயர்த்த, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா தொற்றுக்குப் பின் அந்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக சரிந்துள்ளது.

இந்நிலையில், இளைய தலைமுறையினரின் வருமானத்தை அதிகரிக்க உதவும் பொருளாதார மற்றும் சமூக திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த அரசு முடிவு செய்து உள்ளது.

இதன்போது குறைந்த ஊதியம் பெறும் இளைஞர்கள் திருமணம் செய்வதோடு, குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என ஜப்பான் அரசு நம்புகிறது.

 

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!