உலகம்

பிரேசிலில் பாறையில் செதுக்கப்பட்ட முகத்தை கண்டுபிடித்த ஆய்வாளர்கள்

பிரேசிலில் அமசான் நதியோரம் உள்ள பாறையில் செதுக்கப்பட்ட பழங்கால ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அந்த ஓவியத்தில் 2 கண்கள்…ஒரு மூக்கு…வாய்…புன்முறுவல் முதலியவற்றைக் குறிக்கும் சில அம்சங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

அவை 2000 ஆண்டுகளுக்கு முன் செதுக்கப்பட்டிருக்கலாம் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறினர்.

அக்காலத்தில் நதியோரப் பாறைகள் மீது மனிதர்கள் ஆயுதங்களைத் தேய்த்து அவற்றை கூர்மையாக்கியிருக்கலாம். அப்போது பாறைகள் மீது ஓவியங்கள் செதுக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

பிரேசிலில் நூற்றாண்டு காணாத வறட்சியால் நீர் மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது. காலத்தால் மறைந்திருந்த அந்த ஓவியம் மீண்டும் வெளியே தெரியவந்துள்ளது.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!