ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் ரயிலில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பிரான்ஸில் ட்ராம் ரயிலில் வைத்து இளம் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெப்ரவரி 27 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாரிசின் புறநகர் பகுதியான La Courneuve (Saine-Saint-Denis) பகுதியில் இடம்பெற்றுள்ளது.

T1 ட்ராம் ஒன்றில் பயணித்த 20 வயதுடைய இளம் பெண் ஒருவரை 35 வயதுடைய நபர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

பின்னர் பொலிஸார் அழைக்கப்பட்டு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கைது செய்யப்பட்டு La Courneuve பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் 35 வயதுடைய சூடான் நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!