ஐரோப்பா செய்தி

தீவிர தாக்குதல் நடத்தும் ரஷ்யா; குடிநீருக்காக 10km வரிசையில் நிற்கும் உக்ரைன் முதியவர்கள்!

கிழக்கு உக்ரைனின் பக்முட் பகுதியில் ரஷ்யாவின் தாக்குதல் அதிகரித்துள்ள பொதுமக்கள் அடிப்படை தேவைகளை பெறுவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பக்முட்டின் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாசிவ் யாரில் குடிநீருக்காக முதியவர்கள் வரிசையில் காத்து இருக்கின்றனர்.

அதன்படி தங்களது வசிப்பிடங்களின் அருகே செல் தாக்குதல்கள் நடைபெற்று வருவதால் , அச்சத்துடன் இருப்பதாகவும் அதேவேளை பொறுமையுடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது ரஷ்யா ராணுவ நடவடிக்கையின் மையமாக இருப்பதாக உக்ரைன் ராணுவ செய்தி தொடர்பாளர் Serhiy Cherevatyi தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்ய படைகள் பாக்முட்டில் தெருச்சண்டைகள் மூலம் முன்னேறி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

(Visited 8 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!