இந்தியா செய்தி

செவிலியர்கள் ஊதிய உயர்வு கோரி நேற்று முதல் 72 மணி நேர தொடர் போராட்டம்

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் ஊதிய உயர்வு கோரி நேற்று முதல் 72 மணி நேர தொடர் போராட்டத்தை தொடங்கியிருந்தனர்.

இந்த போராட்டத்தின் கோரிக்கைகளாக தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அந்த மருத்துவமனைகள் செவிலியர்களின் கோரிக்கையை ஏற்று 50% ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இருப்பினும் மீதமுள்ள மருத்துவமனையைச் சேர்ந்த செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த நிர்வாகங்கள் ஊதிய உயர்வு தொடர்பாக இன்னும் எந்த தெளிவான முடிவும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

(Visited 5 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!