ஆசியா

சீனா மேற்கொண்டுள்ள போர் ஒத்திகைகள் ஸ்திரமின்மையை ஏற்படுத்துகின்றன – பெனிவொங்

தாய்வானிற்கு அருகில் சீனா மேற்கொண்டுள்ள  போர் ஒத்திகைகள்  ஸ்திரமின்மையை  ஏற்படுத்துகின்றன என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலை ஒருதலைப்பட்சமாக மாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை எனத் தெரிவித்த அவர், அவுஸ்திரேலியா தொடர்ந்தும் இதற்காக குரல்கொடுக்கும் எனவும் தெரிவித்தார்.

பதற்றதணிப்பு குறித்து நாங்கள் தொடர்ந்தும் குரல்கொடுப்போம் எனவும் அவர் உறுதியளித்தார்.

சீனா பார்லி மீது விதித்த வரிகள் நியாயப்படுத்த முடியாதவை என குறிப்பிட்டுள்ள  அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இந்த தடையை விரைவில் முடிவிற்கு கொண்டுவருவதற்கு அவுஸ்திரேலியா நடவடிக்கைகளை எடுத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

 

hinduja

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!