ஐரோப்பா செய்தி

சபோர்ஷியா ஆலையை பாதுகாக்க முடியாது – அணுசக்தி தலைவர் தெரிவிப்பு!

சபோர்ஷியா ஆலையில் துருப்புக்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகவும், இதன்காரணமாக ஆலையை பாதுகாக்க முடியாது எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி தலைவர் ரஃபேல் மரியானா க்ரோஸி தெரிவித்துள்ளார்.

சபோர்ஷியா ஆலையை நேற்றைய தினம் பார்வையிட்ட அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை தொடங்கியதில் இருந்து அவர் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும். இந்த விஜயத்தின் போது அணுசக்தி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து நிலைமைய நேரடியாக மதிப்பீடு செய்வதே அவரது நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் க்ரோசி நிலைமையை ஆபத்தானது என விவரித்துள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி