ஐரோப்பா செய்தி

சபோர்ஜியா பகுதியில் ஏவுகணைத்தாக்குதல் : ஐவர் உயிரிழப்பு,10 பேரை காணவில்லை!

உக்ரைனின் தென்கிழக்கு பகுதியான சபோர்ஜியாவில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பலியானர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

ஏவுகணை தாக்குதலில் குடியிருப்பு கட்டடம் ஒன்று சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. முதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலையில் மற்றொரு நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பலி எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. இதேவேளை குறித்த தாக்குதலில் எட்டுபேர் காயமடைந்துள்ளதுடன், 10 பேர் காணமல்போயுள்ளனர்.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!