ஆசியா

கதிரியக்க சுனாமியை உருவாக்கக் கூடிய கப்பலை நீருக்கடியில் சோதனை செய்த வடகொரியா!

கதிரியக்க சுனாமியை உருவாக்கக் கூடிய தாக்குதல்களை வடகொரியா முன்னெடுத்துள்ளது.

இதன்படி ஆளில்லா விமானம் ஒன்றை வடகொரியா நீருக்கடியில் சோதனை செய்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் கூறியுள்ளது.

தேற்கு ஹம்கியோங் மாகாணத்தில் உள்ள ரிவோன் கவுண்டி கடற்கரையில் இந்த வாரம் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

80 முதல் 150 மீற்றர் ஆழத்தில் 59 மணி நேரமாக பணயம் செய்த ஆளில்லா விமானம் நீருக்கடியில் அமைக்கப்பட்டிருந்த ஹெய்ல் என்ற கப்பலை வெடிக்கசெய்துள்ளது.

குதிரியக்க அலையை உருவாக்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ள இந்த சோதனை கப்பல் எதிரி படைகள் மற்றும் துறைமுகங்களில் பதுங்கிச் செல்லும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்குலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!