ஐரோப்பா செய்தி

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட வாக்னர் குழு!

உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்புப் போரில் தீவிரமாக பங்கேற்றமைக்காக வாக்னர் குழு  ஐரோப்பிய ஒன்றியத்தின்  தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக வாக்னர் குழு  சொத்து முடக்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து நிதி பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. .

உக்ரேனிய நகரங்களான சோலேடார் மற்றும் பாக்முட் மீதான தாக்குதல்களுக்கு எதிர்வினையாற்றும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வாக்னர் கூலிப்படையினர் பக்முட்டைக் கைப்பற்ற பல வாரங்களாக அழுத்தம் கொடுத்து வருகின்றனர், மேலும் கிழக்கு உக்ரேனிய நகரம் வாக்னர் குழுவின் கனட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!