உள்ளூராட்சிதேர்தல்கள் தாமதம் – மனித உரிமை ஆணைக்குழு விசாரணை!

உள்ளூராட்சி தேர்தல்கள் தாமதமாவது குறித்து இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ள ஆணைக்குழுவின் பேச்சாளர் இதன் காரணமாக விசாரணைகள்இடம்பெறும்என தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் விசார
(Visited 20 times, 1 visits today)