ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட அம்புலன்ஸ் வாகனங்கள் எரியூட்டப்பட்டன!

க்ரைனுக்கு அனுப்பப்பட்ட அம்புலன்ஸ் வண்டிகள் போலந்தில் எரியூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து அங்கு அனுப்பப்படும் வண்டிகள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போலந்து செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் ஆம்புலன்ஸை செலுத்திய 32 வயதான நபர் தாக்கப்பட்டுள்ளதாகவும், ஆம்புலன்ஸ் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இரண்டு அவசரகால வாகனங்களும், கடுமையாக சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

(Visited 8 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!