ஐரோப்பா செய்தி

இரகசிய ஆவணங்கள் கசிவை தொடர்ந்து திட்டத்தை மாற்றிய உக்ரைன்!

பென்டகனின் இரகசிய ஆவணங்கள் கசிந்ததை அடுத்து உக்ரைன் இராணுவ திட்டங்கள் பலவற்றை மாற்றியமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனின் போர் உத்திகள் குறித்த இரகசிய ஆவணங்கள் கசிந்துள்ள நிலையில், இதுகுறித்த விசாரணைகளை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே கசிந்த ஆவணங்கள் போலியானது என உக்ரைன் கூறியுள்ளது.

இந்நிலையில், உக்ரைனின் சில திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கியின், ஆலோசகரான மைக்கலோ போடோலியாக், உக்ரைனின் உண்மையான திட்டங்களுக்கும், ஆவணங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறியுள்ளார்.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!