ஆஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் ஈழத்தமிழர்!

இலங்கை தமிழர் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒருவர் பலவந்தமாக நாடு கடத்தப்படுகின்றார் என தகவல்கள் வெளியாகின்றன.

யொன்கா ஹில் தடுப்பு முகாமிலிருந்து நபரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அவர் பலவந்தமாக நாடு கடந்த்தப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் இடம்பெறுகின்றதாகவும் கூறப்படுகின்றது.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித