ஆசியா செய்தி

அமெரிக்க இராஜாங்க அமைச்சரின் திடீர் பயணம் – ஏவுகணைகளை ஏவிய வடகொரியா

வடகொரியா பல குறுகிய தூர ஏவுகணைகளை ஏவியுள்ளது.

கிழக்கு கடற்கரையில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள தலைநகர் பியோங்யாங்கில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டன.

அமெரிக்க இராஜாங்க அமைச்சர் அந்தோனி பிளிங்கன் தென்கொரியாவிற்கு விஜயம் செய்துள்ள வேளையில் இந்த ஏவுகணைகளை ஏவுவது விசேடமானது என தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைய நாட்களில் அமெரிக்க-தென்கொரிய இராணுவ பயிற்சி இடம்பெற்றதாகவும், அதற்கு பதிலடியாக இந்த ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!