ரேப்பிட்டோ பைக் டாக்சிக்கு தடை : ரேப்பிட்டோ ஓட்டும் தொழிலாளர்களின் நிலை குறித்து கேள்வி ?
இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் கட்டண அடிப்படையில் வாடகைக்கு டாக்சி,பைக்குகள் செயல்பட்டு வருகின்றன.
இதன்படி சுமார் 40க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் பொதுமக்கள், இந்த நிறுவனத்தின் மூலம் தங்களது 2 சக்கர வாகனங்களை வாடகை Bike Taxi க்கு பயன்படுத்தக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது ரேப்பிட்டோ ஓட்டும் தொழிலாளர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது





