ஐரோப்பா

இஸ்ரேல் பாலஸ்தீன போர்: மனிதாபிமான அடிப்படையில் நிறுத்துமாறு பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு

காசாவில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன குழுக்களுக்கும் இடையிலான சண்டையை மனிதாபிமான அடிப்படையில் நிறுத்துமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்,

பொதுமக்களின் உயிரிழப்புகளைத் தவிர்க்க இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பாரிஸில் காஸாவுக்கான உதவிகள் குறித்த மாநாட்டில் பேசிய மக்ரோன், பயங்கரவாதத்தை “விதிகள் இல்லாமல்” நடத்த முடியாது என்று கூறியுள்ளார்.

இஸ்ரேல் விமானத் தாக்குதல்களால் 4,400 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 10,812 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 11 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்