ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் எண்ணெய் விநியோகத்திற்கு அச்சுறுத்தலா?

பிரித்தானியாவில் எண்ணெய் விநியோகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லையென வீட்டுவசதி செயலாளர் ஸ்டீவ் ரீட் (Steve Reed), கூறியுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ள நிலையில் அவர் இதனை அறிவித்துள்ளார்.

கடந்த 24 மணித்தியாலங்களில் எண்ணெய் விலை, கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாதளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்நிலையில் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை என்றும் மக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் ஸ்டீவ் ரீட் மேலும் தெரிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!