ஐரோப்பா

பிரான்ஸில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக ஒன்றிணைந்த மக்கள்!

பிரான்ஸில் 10 வருடங்களாக போதை மாத்திரை கொடுத்து பல ஆண்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண் ஒருவருக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடித்துள்ளன.

கிசெல் பெலிகாட்டி என்ற பெண் தனது முன்னாள் கணவரால் போதை மாத்திரை கொடுக்கப்பட்டு ஏறக்குறைய 50 ஆண்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கானோர் பாரிஸில் உள்ள ப்ளேஸ் டி லா ரிபப்ளிக் என்ற இடத்தில் கூடி, பிரான்சில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மற்றும் அவரை போலவே கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.

சில எதிர்ப்பாளர்கள் Ms Pélicot தனது கொடூரமான சோதனையைப் பற்றிப் பேசியதற்காகப் பாராட்டிய பதாகைகளை ஏந்திச் சென்றனர் மற்றும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு அவர்கள் தனியாக இல்லை என்று உறுதியளித்துள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்