இலங்கை

தேர்தலை மார்ச் 19இற்கு முன் நடத்துமாறு எதிர்கட்சிகள் கோரிக்கை!

நிதி விடுவிப்பு தொடர்பில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்மானத்தை அறிவித்துள்ள நிலையில் மார்ச் மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த உரிய நடவடிக்கையை எடுக்குமாறு எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து தேர்தல் ஆணைக்குழுவிடம் கடிதம் சமர்ப்பித்துள்ளனர்.

குறித்த கடிதத்தில், திறைச்சேரியின் செயலாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது பயனற்றது எனவும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இனியும் தேர்தல் வாக்கெடுப்பை தாமதிக்காமல் எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்தும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

(Visited 8 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்