இந்தியா செய்தி

சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை விவகாரம் : மாணவர்கள் விடிய விடியப் போராட்டம்.

சென்னை ஐஐடி-யில் முனைவர் பட்டம் படித்துவந்த மாணவர் சச்சின்குமார் மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடிய விடிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர் சச்சின்குமாரின் ஆய்வு வழிகாட்டியாக இருந்த பேராசிரியர் அகிஷ் குமார் அளித்த அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள மாணவர்கள், அதனைக் கல்லூரி நிர்வாகம் மறைக்க முயல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாணவரின் மரணத்துக்கு நீதி கோரி 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஐஐடி வளாகத்தில் இரவு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

(Visited 3 times, 1 visits today)
Avatar

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content