ஐரோப்பா

உக்ரைனில் முதலீட்டு செய்யுமாறு ஜேர்மன் அழைப்பு

புனரமைப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக உக்ரைனில் முதலீட்டு உத்தரவாதங்களை வழங்கும் ஜேர்மனியின் முயற்சிகளில் சேருமாறு ஜேர்மன் பொருளாதார அமைச்சர் ராபர்ட் ஹேபெக் அழைப்பு விடுத்துளளார்.

போரினால் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் நோக்கில், ஜேர்மன் உக்ரைனில் முதலீடு செய்யும் ஜேர்மன் நிறுவனங்களின் மூலதனத்தை ஆதரிக்க உத்தரவாதம் அளிக்கிறது.

எடுத்துக்காட்டாக, தொழிற்சாலைகள் ஏவுகணைத் தாக்குதல்களில் சேதமடைந்தால் அல்லது அழிக்கப்பட்டால், அந்த முதலீடுகளுக்கு ஜேர்மன் அரசு பொறுப்பாகும்.

280 மில்லியன் யூரோக்கள் கொண்ட 14 நிறுவனங்களுக்கான முதலீட்டு உத்தரவாதங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன என்று பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்