ஐரோப்பா

உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதலினால் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீட்பு நடவடிக்கைகளில் வைத்தியர்கள், அவசர சேவை பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.

2022 ஆம் ஆண்டுக்கு பின்னர் ரஷ்யாவும் உக்ரைனும் நேற்றைய தினம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

(Visited 3 times, 3 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்