இலங்கை

இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல்?

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த ஆண்டு தேர்தல்கள் இல்லை எனவும் 2024 ஆம் ஆண்டின் முதல் தேர்தல் ஜனாதிபதித் தேர்தலாக இருக்கும் எனவும் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதற்காகத்தான் நாங்கள் தயாராகி வருகிறோம் எனக் கூறிய அவர்,  தேர்தலை  நடத்த வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கவிடம் பரிந்துரைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொதுவாக உலகில் ஒரு நாடு வீழ்ந்தால் எதிர்கட்சி தலைவர் பதவி ஏற்பார் ஆனால் இலங்கையில் , பொறுப்பேற்க முதுகுத்தண்டுள்ள எதிர்கட்சித் தலைவர் இல்லை.அதனால்தான் பயம் ஏற்பட்டது” எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!