உலகம் செய்தி

சர்வதேச போதை வலை புள்ளிக்கு ஆஸ்திரேலியாவில் 16 ஆண்டுகள் சிறை!

ஆஸ்திரேலியாவுக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய கனடா பிரஜைக்கு 16 ஆண்டுகள் சிறை!

2012 முதல் 2013 ஆம் ஆண்டுவரை ஆஸ்திரேலியாவுக்குள் போதைப்பொருள் கடத்திய கனடா பிரஜைக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் முக்கிய புள்ளியாகக் கருதப்படும் 62 வயது நபரொருவருக்கே மெல்பேர்ன் நீதிமன்றத்தால் இன்று இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேற்படி போதைப்பொருள் கடத்தல் பற்றிய விசாரணைவேட்டைக்காக ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் 2012 இல் விசாரணைக்குழுவை அமைத்திருந்தனர்.

நிறுவனமொன்றின் ஊடாக மேற்படி நபர் ஆஸ்திரேலியாவுக்குள் பெருமளவு ஐஸ் போதைப்பொருளை கடத்தியுள்ளார்.

2013 ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணையிலேயே அவருக்கு இன்று சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

AJ

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!