ஐரோப்பா செய்தி

அமெரிக்காவுடனான உறவு வருந்ததக்க நிலையில் உள்ளது – டிமிட்ரி பெஸ்கோவ்!

அமெரிக்காவுடனான உறவு வருந்ததக்க நிலையில் இருப்பதாக கிரெம்ளின் கூறியுள்ளது.

வொஷிங்டனின் உளவு ட்ரோன் ஒன்றை மொஸ்கோ நேற்று கருங்கடல் பகுதியில் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கிரெம்ளின் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்காவுடனான உயர் மட்ட தொடர்பு எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் ரஷ்யா ஆக்கப்பூர்வமான உரையாடலில் ஈடுபட மறுக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

(Visited 10 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!