ஐரோப்பா

ரஷ்ய பயங்கரவாதத்தை அழிக்க மேற்கு நாடுகளுக்கு ஜெலென்ஸ்கி அழைப்பு

ரஷ்ய பயங்கரவாதத்தை நிறுத்துவதற்கு நீண்ட தூரத் தாக்குதல்களும் நவீன வான் பாதுகாப்பு முறைகளும் முக்கியமானவை என்று உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தெற்கு உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, உக்ரைன் அதிபர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்களில் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கில் குறைந்தது 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 37 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்,

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!