ஐரோப்பா

பிரித்தானியாவின் பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை – சில பாதைகள் மூடப்பட்டுள்ளன!

பிரித்தானியாவின் பல பகுதிகளுக்கு கடுமையான காற்று குறித்த மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் பயண சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதுடன், பெரும்பாலான பூங்காக்கள், பாலங்கள், ரயில் பாதைகள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மஞ்சள் எச்சரிக்கையானது 26 மணிநேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது. நேற்று தென்மேற்கின் கடலோரப் பகுதிகளில் வீசிய காற்றால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

காற்று காரணமாக M48 செவர்ன் பாலம் இரு திசைகளிலும் மூடப்பட்டது. அதேநேரம் A628 Woodhead பகுதியில் மிகப் பெரிய வாகனங்கள் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!