செய்தி தமிழ்நாடு

முதலாளியிடம் தங்கத்தை திருடி சென்ற பெண் கைது

கோவை ஆர்.எஸ்.புரம் சர்ச் ரோட்டை சேர்ந்தவர் தொழிலதிபர் பொன்முருகன். இவரது வீட்டில் ஜோதி என்ற பெண்மணி வீட்டு வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் அவரது வீட்டின் பீரோவில் இருந்து 250 கிராம் தங்க கட்டி திருடுபோய் உள்ளதை கண்டறிந்த பொன்முருகன். இதை குறித்து ஆர் எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் வீட்டில் உள்ள அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டதில் ஜோதி தங்க கட்டியை திருடி சென்றது தெரியவந்தது.

இதனை அடுத்து ஜோதியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 93.900 கிராம் தங்க நகையை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

(Visited 7 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி