இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரித்தானியாவில் 90 மைல் வேகத்தில் வீசும் காற்று : அதிகரிக்கும் காற்றழுத்த தாழ்வு மையம்!

பிரித்தானியா வாழ் மக்களுக்கு புயல் குறித்த எச்சரிக்கைகைள் அமுலில் உள்ளன.

நாளை (23.01) முதல் இயோவின் வருகைக்கு முன்னதாக அம்பர் மற்றும் மஞ்சள் வானிலை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

சில பகுதிகளில் மணிக்கு 90 மைல் வேகத்தில் காற்றின் வேகம் “பரவலான இடையூறுகளை” ஏற்படுத்தும் என்று முன்னறிவிப்பாளர்கள் கணித்துள்ளனர்.

தெற்கில் காலையில் அதிக மழை பெய்யும் மற்றும் காற்று வீசும் சூழ்நிலை இருக்கும், ஆனால் வடக்கே நாள் முழுவதும் சேதப்படுத்தும் காற்று நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த காற்றழுத்தம் தற்போது 1001hPa மைய காற்றழுத்தத்தைக் கொண்டுள்ளது, ஆனால் அடுத்த 30 மணி நேரத்தில் அது 62hPa குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆகவே மக்கள் பயண தாமதங்களை எதிர்கொள்வார்கள் எனவும், அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

A photo of the storm

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!