இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

இங்கிலாந்தில் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் காற்று : புயல் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இங்கிலாந்தில் பனிப்பொழிவுடன் புயல் குறித்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

பெர்ட் என்று பெயரிடப்பட்ட புயல் வீசுவதால் நூற்றுக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, வார இறுதியில் உறைபனி நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் மணிக்கு 70 கிலோமீற்றர் மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும், மேலும் வெள்ளம் மற்றும் பயண இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென்மேற்கு இங்கிலாந்தின் பிளைமவுத் மற்றும் எக்ஸெட்டர் உள்ளிட்ட பகுதிகள் இன்று மாலை 3 மணி வரை பனிப்பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கையின் கீழ் உள்ளது.

ஸ்காட்லாந்து, வடக்கு இங்கிலாந்து மற்றும் மேற்கு மற்றும் கிழக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளுக்கு இன்று மதியம் மற்றும் நாளை காலை 10 மணி வரை பனிபொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!