இலங்கை

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தேரர்களை பார்வையிட்டார் விமல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி இல்லாமல் கடலோரப் பாதுகாப்பு சட்டங்களை மீறி புத்தர் சிலையை வைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பௌத்தபிக்குகளை விமல்வீரவன்ச சந்தித்துள்ளார்.

திருகோணமலை சிறைச்சாலைக்கு இன்று விஜயம் மேற்கொண்ட அவர், தேரர்களை சந்தித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பௌத்த பிக்கு உட்பட 08 பேருக்கு விளக்கமறியல்!

 

 

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!