இலங்கை

சீன கப்பலுக்கு அனுமதி வழங்கப்படுமா? : இறுதி தீர்மானத்தை ஜனாதிபதி எடுப்பாராம்!

சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 ஒக்டோபர் மாதம் கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்த அனுமதிக்கப்படவில்லை என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும் குறித்த கப்பலானது,  இலங்கையை நோக்கிப் பயணிக்கிறது என்றும்,  இலங்கைக்குள் பிரவேசிப்பது தொடர்பில் இலங்கை கலவையான சமிக்ஞைகளை வெளியிட்டுள்ளதாகவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி தெரிவித்துள்ளது.

அண்மையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த அனுமதியில்லை என தெரிவித்திருந்த போதிலும், இறுதி தீர்மானத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!